Tuesday, May 06, 2008

கிழக்கிலங்கைத் தேர்தல்

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு அறிக்கைவிடும் போலிப் புரட்சிவாதிகள், கிழக்கு மக்களில் எந்தக் கரிசனமும் அற்றவர்கள். தங்கள் அமைப்புக்களில் கிழக்கு மக்களைத் 'தீண்டாச்சாதியாக' நடத்துபவர்கள். இவர்கள் பார்வையில் கிழக்கு மக்கள் 'மோர்தின்னி முட்டாள்க'ளாகும். இந்தக் கேவலங்களின் குரலைக் கேட்காமல் கிழக்கிலங்கை மக்கள் தங்கள் பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்துத் தங்கள் தலைமையைத் தேடவேண்டும். [...]



No comments: