Friday, March 06, 2009

கொலைகளை நிறுத்துங்கள்!!

பேரணி

சனி 07 மார்ச் 2009, மாலை 3 மணி

இடம் : Place Georges Pompidou
Métro : Rambuteau, Hôtel de Ville ou Les Halles

- இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!

- இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு!

- அராஐகம், படுகொலைகள், காணாமல்போதல்களிற்கு எதிராகத் தமிழ்பேசும் மக்களே - சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!

- பெண்கள், சிறார்களிற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!

- பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!

- பிரான்ஸிலும் இலங்கையிலும் உள்ள இலங்கைத் தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

.Comité De Difense Social
.Union Syndicale Solidaires Paris
.Fédération Anarchiste
.Bread And Roses

No comments: